×

தமிழ்நாடு முழுவதும் 10,000 மழைக்கால சிறப்பு முகாம்கள் தொடங்கியது!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10,000 மழைக்கால சிறப்பு முகாம்கள் தொடங்கியது. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 10 வாரங்கள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

 

The post தமிழ்நாடு முழுவதும் 10,000 மழைக்கால சிறப்பு முகாம்கள் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...